யார் அந்த நாலு பேர்...

யார் அந்த நாலு பேர்...
நாம் எப்போதும் பயப்படும் அந்த முகம் தெரியாதவர்கள்...
நாம் கிழே விழுந்ததும் எழுவதக்கு முன் தேடும் உருவமில்லாதவர்கள்...
நம் மனதிற்கு பிடித்ததை செய்ய தடை சொல்லும் தகுதில்லாதவர்கள் ...
சமுதாயம் என்னும் பரமபதத்தில் தேவையில்லாத நேரத்தில் விழுகும் தாயங்கள்...
அன்று ராமனையே கேள்வி கேட்டு சீதையை வேள்வியில் இறக்கியவர்கள்...
அவர்களுக்கு நாம் மட்டும் எம்மாத்திரம்...
நமக்கு இருப்பதோ ஒரு வாழ்க்கை...
ஏன் வாழ வேண்டும் செயற்கையாய்..!!!
-சேது
No comments:
Post a Comment