Thursday, August 25, 2011

வெப்பம் !!!



இங்கு நான் வெப்பத்தால் உறுகவில்லை...
உன்னை நினைத்துதான் உருகினேன்....
என் காதல் எனும் ஜோதியை ஏந்தி நிற்கிறேன்...
அணையும் முன் வருவாயா...!!!!

இப்படிக்கு,

மெழுகுவர்த்தி

No comments:

Post a Comment