Tuesday, August 23, 2011

எது சிறந்தது ???



கரிசல் மண் மேடையில்..
பச்சை புற்களின் பார்வையில்..
நடக்குதுமா ஒரு பட்டிமன்றம்..
எது சிறந்தது???
குடையா...இல்லை செருப்பா...
நடுவராய் நிற்கிறான்
சின்ன சாலமன் பாப்பையா....


No comments:

Post a Comment