என்றும் எல்லோருக்கும் நேரம் காட்டும் நான்
எப்போதும் ஓடி கொண்டிருப்பதால் ஒய்வு எடுத்தேன்...
சில மணித்துளிகள் கழித்து நேரம் தெரிவில்லை எனக்கு...
என்னை சரிப்படுத்த துணையாய் நின்றாள் மலர்த்தோழி...
அவள் காதலனான சூரியன் மறைவால் வாடிய முகத்தை கண்டு
உணர்ந்தேன் மணி ஆறு...
இப்படிக்கு,
கடிகாரம்
No comments:
Post a Comment